ப்ப்ப்பா… க ருப்பாக இருக்கும் பேரழகி சீரியல் நடிகையா இவங்க… பாத்தா நம்ப மாட்டிங்க… இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் இதோ..!!

சினிமா

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பேரழகி சீரியலில் நடித்த நடிகை இப்போது பலரோட கனவுக் கன்னி அந்த அளவுக்கு பார்ப்பவர்களின் மனதில் அந்த கேரக்டர் பிரபலமாகி விட்டதாம். கலர்ஸ் டிவி ஆரம்பித்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் டிவி பாப்புலராச்சு. அதில் ஒரு ஹிட் தொடர் தான் பேரழகி.

அதில் வரும் கயல் தம்பி ரொம்ப பாப்புலர். சீரியல் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டியது இல்லை. தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் “பேரழகி”. இந்த சீரியல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மேலும் இந்த தொடரில் பல புதுமுக நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இதில் பொண்ணு ஒரு கிராமத்து பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் போதும் பொண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பெண்ணின் பெயர் ஸ்ரீ காயத்ரி ராஜா.

இவர் முதன் முதலில் 2015 ஆம் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான “இனிமே இப்படி தான் ” என்ற படத்தில்  கதாநாயகியின் தோழியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பேரழகி சீரியலில் கருப்பான நிறத்தில் நடித்து வரும் இந்த கறுப்பழகி, நேரில் வெள்ளைத் தோலில் படு மா டர்னாக தோற்றமளிக்கிறார். படங்களில் நடிக்க வந்த இவர் பின் வாய்ப்பு எதுவும் கி டைக்காததால் தான் சீரியலில் நடிக்க வந்து விட்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *