சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னாளில் ந டிகையாக மாறினார். “கா க் கா மு ட் டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ந டிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
வழக்கமாக டூ ய ட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அ ம் மா வா க நடித்து ஆச்சர்யமூட்டினார். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.
மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “க னா” படத்தில் கிரிக்கெட் வீ ரா ங் க னை யா க வே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர க ல ர் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அளவான அழகில் தமிழில் சினிமாவில் க ல க் கி ய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கிலும் இறங்கி செய்கிறார்.
இந்நிலையில் பிரபல இயக்குநர் ஒருவர் கதை ஒன்றினை கூறி ந டிக்க பேசியுள்ளார். அதற்கு ஐஸ்வர்யா மோ ச மா ன கதை என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.
அதோடு அ வ மா ன ப் ப டு த் தி சில வார்த்தைகளை கொண்டு பேசியுள்ளார். இதனால் அவருக்கு ரெ ட் கா ர் டு போடப்பட்டு வி ல க் கி வைத்துள்ளார். மீண்டும் 6 மாதம் க ழி த் து பார்க்கலாம் மே ட ம் என்றும் கூறி வருகிறார்களாம் நெ ட்டிசென்கள்.