சினிமாவில் இருக்கும் பல இ ளம் நடிகை நடிகர்களுமே இப்போது லி விங் டோ கேதேரில் இருந்து வருவது வழக்கமான ஒன்று. அப்படி இருக்கையில் தற்போது தமிழ் சினிமாவில் இ ளம் ஜோடிகள் அதிகமாகி வருகின்றார்கள். சில வருடங்களாக பல இ ளம் நடிகர்கள் உ றவில் இருந்து வேறு ஒரு பிரபலங்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.
தமிழ் சினிமாவில் நீண்ட வருடமாக கதாநாயகியாக வலம் வந்தாலும் இன்னமும் முன்னணி நாயகியாக வளம் வர மு டியாமல் இருந்து வருபவர் நடிகை ப்ரியா ஆனந்த். இவர் அறிமுக நடிகர்களுடனே சேர்ந்து ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். நடிகை ப்ரியா ஆனந்த் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட தற்போது பல இ ளைஞர்களை க வர்ந்த ஒருவராக இருந்து வருகின்றார்.
சமூக வலைதள பக்கங்களில் அவரின் போட்டோக்கள் லைக்குகளை கு வித்து வருகின்றனர். மார்க்கெட் இ ல்லாத நடிகைகள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாவது வழக்கம். பிரியா ஆனந்த் மட்டும் தற்போதைக்கு சினிமா தான் முக்கியம் என சின்ன படங்களாக இருந்தாலும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மேலும் இந்த நிலையில் நடிகை ப்ரியா ஆனந்த் இ ளம் நடிகர் அதர்வாவுடன் கிட்டத்தட்ட மூன்று வருடம் லி விங் டு கெதர் உ றவில் வாழ்ந்து வந்ததாக தகவல் வெளியானது. அந்த வகையில் சமீபத்தில் வயது தாண்டியும் திருமணம் செய்துகொள்ளாத நடிகைகளைப் பற்றி ஒரு வீடியோவில் பேசியிருந்தார்.
முதன் முறையாக இ ரும்புக் கு திரை என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடித்த வேளையில் இருவருக்கும் முதன் முறையாக சந்தித்த இவர்கள் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ர கசிய உ றவில் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பிரியா ஆனந்த் அதர்வாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அவரிடம் கேட்டாராம். ஆனால் அதற்கு அதர்வா, நண்பர்களாக இருந்து விடுவோம் என்று கூறியுள்ளாராம்.