பிரபல தனியார் சேனலில் ச க் கை போ டு போ டு ம் சீரியலில் ஒன்றுதான் ராஜா ராணி, இதில் சித்து, ஆலியா மற்றும் பலர் வருகிறார்கள். இந்நிலையில்அர்ச்சனாவை வீட்டில் உள்ளவர்கள் வெளியேற்ற நினைக்கும் போது தான் க ர் ப் ப மா க என கூறி ச மா ளி த் து வீட்டிலேயே இருந்து விட்டார்அர்ச்சனா.
இதற்க்கு காரணமான சந்தியாவை(ஆலியா) ப ழி வா ங் க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார் அர்ச்சனா. கடைசியாக நீயா நானா எனும் அளவிற்கு சென்று விட்டது. இந்நிலையில் ஆலியா க ர் ப் ப மா க இருந்து கொண்டே சேலையில் வ யி ற் றை ம றை த் த ப டி நடித்து கொண்டுள்ளார்.
ஆலியா என்னதான் வ யி ற் றை மறைத்தாலும் 7 மாதம் க ர் ப் ப ம் என்பதால் தெளிவாக தெரிகிறது. இதனை பார்க்கும் சீரியல் ரசிகர்களுக்கு யார் க ர் ப் ப ம் என கு ழ ம் பி வருகிறார்கள். இந்நிலையில் ஆலியா பி ர ச வ த் தி ற் கா க சில நாட்களில் சீரியலில் இருந்து வி ல க போவதாக செய்திகள் ப ர வு கி ற து.
ராஜா ராணி – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RajaRani #VijayTelevision pic.twitter.com/CuPdAeu5lr
— Vijay Television (@vijaytelevision) February 17, 2022