ரோசாப்பூ ரவிக்கைக்காரி…! ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் ஜிவுன்னு இருக்கும் ப்ரியாமணி…!!!

சினிமா

நடிகை ப்ரியாமணி இவர் இயக்குனர் பாரதி ராஜா இயக்கிய கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த படத்தின் படு தோல்விக்கு பின் பாரதிராஜாவும் வெகு வருடங்களாக பட இயக்குவதை தவிர்த்து வந்தார். பின்னர் இயக்கிய படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை.

ஆனால் ப்ரியாமணிக்கு அடுத்தடுத்துபட வாய்ப்பு கிடைத்து நடித்துவந்தார். அப்படி படங்களில் நடித்து வந்தாலும் இவர் தமிழ் சினிமாவில் பிரபலமாகவில்லை இவரை பிரபலமாகியது அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் திரைப்படம்தான். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் ப்ரியாமணி. நடிகர் கார்த்திக்கு முதல் படம் இந்த பருத்தி வீரன் தான்.

இதையும் படிங்க : உள்ளே இருக்குறது அப்பட்டமா தெரியுதே…! இறுக்கமான ஜிம் உடையில் இஷ்டத்துக்கு காட்டும் நடிகை பிரியா ஆனந்த்…!!!

பின்னர் பல படங்களில் தொடந்து நடித்தவர். ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் போகவே, பாலிவுட் பக்கம் சென்றார் அங்கு ஒரு இயக்குனர் வாய்ப்பு தருவதாக கூறி ப்ரியாமணியை சக்கையாக பிழிந்து விட்டார். இவரால் கர்ப்பமாகி கருவை கலைத்ததாகவும் தகவல் பரவியது. ப்ரியாமணி தற்போது பாலிவுட் திரையுலகை சார்ந்த பிரபலத்துக்கு இரெண்டாவது மனைவியாக இருந்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரியாமணி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் தற்போது ரோஜாப்பூ கலரில் சேலையும் ஜாக்கெட்டும் அணிந்து புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் ரோசாப்பூ ரவிக்கைக்காரி…! என குசும்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *