பிரபல வி ஜ ய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் “கா ற் று க் கெ ன் ன வே லி” சீரியல். இந்த சீரியலில் மாறன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகர் ராகவேந்திரன் பு லி. தற்போது இந்த சீரியலில் இருந்து வி ல கி யு ள் ளா ர்.
இவர் வி ஜ ய் டிவியின் மீது பல்வேறு பு கா ர் க ளை கூறி மீடியாவிலிருந்து வெளியேறுவதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.
வி ஜ ய் டிவியில் சீரியலில் நடிப்பதற்காக மாதம் 6000 ரூபாய் மட்டுமே கொடுப்பதாக புகார் கூறியிருந்தார். மேலும் பி ச் சை க் கா ர ன் கூட இதை விட அதிகமா சம்பளம் வாங்குவான் என வி ர க் தி யி ல் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தனது மன அ ழு த் த த் தை குறைப்பதற்காக கோவிலுக்கு சென்று மொ ட் டை ய டி த் து பக்தியின் வசம் சென்றுள்ளாராம் நடிகர். தற்போது மொ ட் டை ய டி த் த படி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தனது மன கு மு ற லை வெளிக்காட்டியுள்ளார்.
View this post on Instagram