வ ர த ட் ச ணை யா ல் த டுமாறிய வாழ்க்கை…! அஜித் பட ந டிகைக்கு ஏற்பட்ட து ய ர ம்…!!!

சினிமா

70களில் தமிழ் சினிமாவில் கொ டி க் க ட் டி ப றந்த சில ந டிகைகள் தற்போது எங்கே போனார்கள் என்று கூறும் அளவிற்கு ஆளே தே டு ம ள வு ஆகிவிட்டனர். அதில் ஒருசிலர் மட்டுமே சின்னத்திரை, குணச்சித்திர கதாபாத்திரம் என நடித்து கொண்டிருக்கிறார்கள்.

அதில் முக்கிய ந டிகையாக இருப்பவர் ந டிகை ஜெயசித்ரா. “அரங்கேற்றம்” படத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்த படங்களில் 70களில் இருந்து கொ டி க் க ட் டி நடித்து வந்தவர் ந டிகை ஜெயசித்ரா. கே பாலச்சந்தர் உருவாக்கி ந டிகையில் இவரும் முக்கியமானவர்.

அவருடன் சேர்ந்து நடித்த சுதாகர் இருவருக்கும் கா தல் ஏற்பட்ட திருமணம் வரை சென்றது. பணத்தில் அதிக சம்பளம் வாங்கிய ஜெயசித்ராவிடம் வ ர த ட் ச ணை கேட்டுள்ளார் சுதாகர். இதனால் இருவரும் பி ரிந்து 1983ல் கனேஷ் என்பவரை திருமணம் செய்தும் படங்களில் நடித்து வந்தார் ஜெயசித்ரா.

நடிகர் விஜய்யின் “செல்வா” படத்தில் போ லி ஸ் ஆ பி ஸ ரா க வு ம், நடிகர் அஜித்தின் பி ளா ப் படமான “ராசி” படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். கணவர் இ ற ந் த நிலையில் மகனுடன் வசித்து வருகிறார். தற்போது “பொ ன் னி யி ன் செ ல் வ ன்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *