15 வருட திருமண வாழ்க்கை… 7 ஆண்டு வி வாகரத் துக்கு பின் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ ஆரம்பித்த பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்து வந்தவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் முன் இருந்த மிக பிரபலமான நடிகைகள் பலர் சினிமா வாய்ப்புகள் இ ல்லாமல் போ னதால் அடுத்து சின்னத்திரை பக்கம் சென்று சீரியல்களில் நடித்து கொண்டுள்ளனர். ஒரு சிலர் மீண்டும் சினிமாவுக்கே சென்று விடுகின்றனர்.

அப்படி ஒரு நடிகை ப்ரியாராமனும் கூட இவர்  90களில் ரஜினிகாந்த் தயாரிப்பில் வெளியாகி இருந்த ‘வள்ளி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியா ராமன். அதன் பின் சில தமிழ் படங்களில் நடித்து இருந்தார். ஆனால் இவரால் முன்னணி நடிகையாக வலம் வர மு டியவில்லை.

ஆனால் மலையாளத்தில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் உள்ளன. நடிகை ப்ரியா ராமன் மற்றும் ரஞ்சித் இவர்கள் நடிப்பில் வெளியான படம் நேசம் புதிது. இந்த படத்தில் நடித்து வந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து, அதன் பின் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

தற்போது இவர்களுக்கு ஆதித்யா, ஆகாஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கு க ருத்து வே றுபாடு ஏற்பட கடந்த 2014 ஆண்டு சட்ட ரீதியாக வி வகாரத்துப் பெற்று பி ரிந்து விட்டனர். திரைப்பிரபலங்கள் எல்லாம் பி ரிவது சகஜமான  ஒன்று.

மேலும் அதன் பின்  இந்த தம்பதி மீண்டும் இணைவார்களா என எதிர் பார்த்து வந்தனர். 15 வருடங்கள் வாழ்ந்து வந்தவர்கள் இப்படி எளிதில் பி ரிந்து விட்டார்களே இருவரும் வி வாகரத்து பெற்று பி ரிந்தனர். அதன் பின் இருவரும் வெவ்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தனர்.

ஆனால் பலரும் ஆ ச்சர்ய படும் வகையில் சமீபத்தில் இருவரும் ரசிகர்களுடன் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்தார்கள்.  இந்த நிலையில் இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *