பொதுவாக சீரியல்களில் நடித்த நடிகர், நடிகைகள் தான் பிறகு வாய்ப்புகள் கிடைத்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்வார்கள். ஆனால் இவர் முதலில் வெள்ளித்திரையில் நடித்த பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஸ்ருதி ராஜ் தான்.
மேலும் இவர் டிவி சீரியல்களில் நடிப்பதற்கு முன் கன்னடம், மலையாளம், தெலுங்கு, மற்றும் காதல் டாட் காம் மற்றும் ஜெர்ரி போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சித் தொடரான தென்றல், ஆபிஸ் மற்றும் அழகு போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அழகு சீ ரியல் மூலம் மீண்டும் ரி-என் ட்ரி கொடுத்தார்.
தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ருதி ராஜன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் நடித்து வருகின்றார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் திருமணம் எப்போது என்று கேட்டதற்கு என் வாழ்வில் எதையும் நான் பிளேன் பண்ணி செய்தது கிடையாது. அப்படி செய்தாலும் அது நடக்காது அதனால் திருமணம் பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.
என் வீ ட்டில் பார்த்துக் கொள்வார்கள் அதனால் நான் அதை பற்றி இன்று வரை க வலைப்படாமல் இருந்து வருகின்றேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை ஸ்ருதி ராஜ் தெரிவித்துள்ளார். இந்த த கவல் தற்போது இணையதள ங்களில் ப ரவி வருகின்றது…