49 வயதாகியும் திருமணத்தை வெ று க் கு ம் பிரபல ந டிகை…! முன்னனி நடிகர்கள் இருவர் செய்த வி ல் ல ங் க மா வேலை தான் காரணமாம்…!!!

சினிமா

முதன்முறையாக தமிழ் சினிமாவில் முரளி நடிப்பில் வெளியான “இ த ய ம்” படத்தின் மூலம் அறிமுகமானவர் ந டிகை ஹீரா. இந்த படத்திற்கு பின்னர் அவர் நடித்து இருந்த அனைத்து படங்களுமே நல்ல வரவேற்பு பெற்று அதன் பிறகு ஹீராவுக்கு எல்லாமே ஏறுமுகம்தான். மேலும் மிக விரைவிலேயே தமிழ் சினிமாவில் முன்னேறிக் கொண்டிருந்தார். 90களில் இளைஞர்களை தனது கி ளா ம ரி ல் கட்டி போட்டு வைதிருந்தவர் ந டிகை ஹீரா.

படத்திற்கு படம் தன்னுடைய தோற்றத்தினை கொண்டு பல ரசிகர்களை ஈர்த்து வந்த இவர் எதிர்பாராத விதமாக அப்போது முன்னணியில் இருந்த சரத்குமார் மீது கா த ல் வசப்பட்டார். அதன் பிறகு நீண்ட நாட்கள் இருவரும் காதலித்து வந்தனர். சரத்குமார் ஹீராவை திருமணம் செய்ய ஆசைப்பட்டு பொண்ணு கேட்டு சென்றதாகவும் தகவல்கள் உள்ளன. ஆனால் அதன்பிறகு இருவரின் காதலுக்கு என்னாச்சு என்பது தகவல் இல்லை.

அதன் பின்னர் இருவருமேபார்த்து கொண்டு வருவதை தவிர்த்து இருந்தார்கள். மேலும் இருவரும் அடுத்தடுத்து தங்களின் சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால் அந்த காதல் கதை ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் க வ ர வில்லை.

அதன் பிறகு தொடரும் படத்தில் நடித்தபோது அஜித்துக்கும் ஹீராவுக்கும் இடையில் நட்புஅதிகமாகி காதலாக மாறியது. மேலும் அந்த நேரங்களில் எல்லாம் ஹீரோவிற்கு 10 காதல் கடிதங்கள் கூட எழுதி இருகின்றார். ஆனால் அவர்களது காதலுக்கு ஹீராவின் அம்மா ஒப்புக்கொள்ளவில்லை.

காரணம் அப்போது ஹீரா மிகுந்த பி சியாக நடித்து வந்தார். எனவே, அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது அம்மாவிற்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். இருவரும் தங்களது காதலை படங்களில் காட்சிகளில் மூலம் ரசிகர்களுக்கு புரிய வைத்தனர்.

ஆனால் அவர்கள் பி ரி ந் த காரணம் தற்போது வரை புரியாத புதி ராக உள்ளது. இந்த இரண்டு காதல் தோ ல் வி க ளுக்கு பிறகு நடிகை ஹீரா திருமணமே செய்து கொள்ளாமல் தற்போது வரை வாழ்ந்து வருகிறார். ஆனால் அஜித் மற்றும் சரத்குமார் இருவரும் வேறு ந டி கை  க ளை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருந்து கொண்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *